×

தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தனது ஆதரவாளர் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு எங்கிருந்தாலும் வாழ்க என ஒபிஎஸ் பதில் அளித்தார்.

The post தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka Government ,Cloudadu ,Tamil Nadu Government ,Panneerselvam ,Madurai ,Government of Karnataka ,Government of Tamil Nadu ,Bannerselvam ,Madurai Airport ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...