×

கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் 6 நாட்களுக்கு விடுமுறை

திரிபுரா: கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் 6 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக திரிபுரா அரசு அறிவித்துள்ளது

The post கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் 6 நாட்களுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tripura ,Dinakaran ,
× RELATED திரிபுராவில் 500 தீவிரவாதிகள் சரணடைய முடிவு