- காங்கிரஸ்
- ராகுல் காந்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராஜீவ் காந்தி
- சென்னை
- ராகுல் காந்தி
- நினைவு நாள்
- ஸ்ரீபெரும்புதூர்
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார். ராஜீவ் காந்தியின் நினைவுநாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துகிறார். முன்னதாக கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் கர்நாடக முதல்வர் பதவியேற்பில் பங்கேற்கும் ராகுல் அங்கிருந்து நேராக சென்னை வருகிறார்.
The post ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி appeared first on Dinakaran.