×

பீகார் முன்னாள் முதல்வர் சம்பந்தபட்ட ரயில்வே முறைகேடு வழக்கில் 9 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தபட்ட ரயில்வே துறை முறைகேடு வழக்கில் டெல்லி, பீகார் உள்ளிட்ட நாட்டின் 9 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் பாட்னாவில் லாலு பிரசாத் யாதவ்-ன் மனைவி ரப்ரிதேவி இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

The post பீகார் முன்னாள் முதல்வர் சம்பந்தபட்ட ரயில்வே முறைகேடு வழக்கில் 9 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : CBI ,Bihar ,Chief Minister ,Patna ,Lalu Prasad Yadav ,Railway Department ,Delhi ,CPI ,Chief of ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன்...