×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ள மீட்புப்பணிகள்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 84 படகுகள் மீட்புப் பணியில் உள்ளன, ராணுவம், கப்பல் படை, விமான படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது, சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தென்மாவட்டங்களில் உணவு பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ள மீட்புப்பணிகள்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Sivdas Meena ,Chennai ,Shivdas Meena ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆட்சியர்கள்,...