×

சென்னையில் இருந்து குவைத் புறப்பட வேண்டிய விமானம் 10 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து குவைத் புறப்பட வேண்டிய விமானம் 10 மணி நேரம் தாமதமானதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் 2 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் இதுவரை புறப்படாததால் பயணிகள் உணவு, தண்ணீரின்றி தவிக்கின்றனர். தொழில்நுட்ப கோளாறால் விமான புறப்பாடு தாமதமாவதாக விமான ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

The post சென்னையில் இருந்து குவைத் புறப்பட வேண்டிய விமானம் 10 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kuwait ,
× RELATED குவைத் தீ விபத்தில் இறந்தோரின்...