×

பட்டாசு விபத்துகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: பட்டாசு விபத்துகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். பேரவையில் பேசிய அவர், பட்டாசு ஆலை விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்றார். கடந்த காலங்களிலும் இதுபோல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது, விபத்தை விபத்தாக தான் பார்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

The post பட்டாசு விபத்துகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Chennai ,Parliament ,
× RELATED கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஒ.பன்னீர்செல்வம்