×

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் தலைமறைவாக இருந்த ஜெய்கணேஷ் மற்றும் அவரது மனைவி சுதாவிடம் இருந்து கார், புல்லட் பைக் மற்றும் ரூ.2.50 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,Jayganesh ,Sudha ,Chennai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத்...