×

விவசாயிகளுடன் ஒன்றிய அரசு தோளோடு தோள் நிற்கிறது: பிரதமர் மோடி பேச்சு

ராஜஸ்தான்: விவசாயிகளுடன் ஒன்றிய அரசு தோளோடு தோள் நிற்கிறது என ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியுள்ளார். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளை புரிந்துகொள்ளும் அரசு ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post விவசாயிகளுடன் ஒன்றிய அரசு தோளோடு தோள் நிற்கிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Government ,PM Modi ,Rajasthan ,
× RELATED ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு...