×

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6-வது நாளாக பணிகளை புறக்கணித்துள்ள தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode Municipal Corporation ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து