பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு : அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 5,497 பேர் கல்லூரிகளில் சேர அனுமதி வாங்கிவிட்டனர் மற்ற மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்றனர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதல் சுற்று திறந்த சுற்றில் 7,105 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

The post பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு : அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Related Stories: