- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- சேலம் கலெக்டர்
- சேலம்
- பாஜக
- ராமநாயக்கன்பாளையம்
- ஆத்தூர்
- சேலம் ஊராட்சி
- தின மலர்
சேலம்: அமலாக்கத்துறையை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க. நிர்வாகிக்கு துணைபோன அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் ஏழை விவசாயிகள் 2 பேரின் நிலத்தை அபகரிக்க பா.ஜ.க. நிர்வாகி முயற்சி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அமலாக்கத்துறையை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.