×

அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர்: திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டி

சென்னை: 2015 ம் ஆண்டு நடந்த வழக்கில் திடீரென கைது செய்வதற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பினோம் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டி அளித்துள்ளார். அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 41ஏ விதியை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளனர். அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர் என்று திமுக வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார்.

 

The post அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர்: திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Saravanan ,Chennai ,Dinakaran ,
× RELATED திமுக பொறியாளர் அணியின் மண்டல அளவிலான...