×

செந்தில் பாலாஜி வழக்கு : விசாரணைக்கு அனுமதியா?…ஜாமின் கிடைக்குமா?

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது . அமலாக்க துறையின் மனு மீது நீதிமன்ற முடிவெடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனுமீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்கிறது.

 

The post செந்தில் பாலாஜி வழக்கு : விசாரணைக்கு அனுமதியா?…ஜாமின் கிடைக்குமா? appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Enforcement Department ,Minister ,Jamin ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் இருந்து...