- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: கல்வியில் சிறிய உதவி கிடைத்தாலும் தமிழ்நாடு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான முயற்சியால் இது சாத்தியமாயிற்று. கடந்த ஆண்டு ஐஐடி-க்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர் ஒருவர்தான், இந்த ஆண்டு 6 பேர் ஐஐடி-க்கு செல்கின்றனர் என்று முதல்வர் கூறியுள்ளார்.
The post கல்வியில் சிறிய உதவி கிடைத்தாலும் தமிழ்நாடு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!! appeared first on Dinakaran.