- எடப்பாடி பழனிசாமி
- OPS
- தேர்தல் ஆணையம்
- தில்லி
- புகழேந்தி மனு
- ஓ. பன்னீர்செல்வம்
- தலைமை தேர்தல் ஆணையம்
- தின மலர்
டெல்லி: எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி மனு. ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
The post எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு! appeared first on Dinakaran.