×

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்!

சென்னை: மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு பதில் நிலத்தில் புதைக்கின்றனர். நிலத்தடி நீர் மாசு அடைவதுடன், பொதுமக்கள், கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

The post மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ramadas ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற...