×

மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துளளார்

டெல்லி: திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம். நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான உடனேயே எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

The post மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துளளார் appeared first on Dinakaran.

Tags : DRP ,Raja ,Union Government ,State Government ,Delhi ,DMK ,D.R.P. ,TRP ,Dinakaran ,
× RELATED GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத...