×

நாய் குறுக்கே வந்ததில் தவறி விழுந்த வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: நாய் குறுக்கே வந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்த வருவாய் ஆய்வாளர் உயிரிழந்தார். சுண்டக்காம்பட்டி அருகே பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் வசந்தராணி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த வசந்தராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post நாய் குறுக்கே வந்ததில் தவறி விழுந்த வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sundakampatti ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10...