மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய உத்தரவு

டெல்லி: மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்வதற்கு மருத்துவ நிறுவனத் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என மருத்துவ நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ பணியாளர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்வதை அடுத்து மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: