×

தீபாவளி காலத்தில் போலி இணையதளங்கள் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாகக் கூறி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை..!!

சென்னை: தீபாவளி காலத்தில் போலி இணையதளங்கள் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாகக் கூறி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் மக்கள் இருப்பதுடன், தங்களை பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். நம்ப முடியாத விலையில் பட்டாசு கிடைக்கும் என யூடியூபில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் கேட்டுக் கொண்டுள்ளது.

The post தீபாவளி காலத்தில் போலி இணையதளங்கள் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாகக் கூறி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...