சென்னை: தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13-ம் தேதி சந்தைக்கு விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு காய்கறி அங்காடி மொத்த சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
The post தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை..!! appeared first on Dinakaran.