×

மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு..!!

சென்னை: டிச.2, 3 தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள் தேர்வுகள் டிச.9,10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார்.

The post மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...