×

வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நாளை விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நாளை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளன. www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

The post வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நாளை விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Selection Board ,Chennai ,Teacher Selection Board ,Dinakaran ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணி ஜூனில் தேர்வு...