- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
- Duraimurugan
- சென்னை
- திமுக
- பொதுச்செயலர்
- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
- சென்னை வடக்கு மாவட்டம்
- தின மலர்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு, கழகத் தலைவரிடம் வந்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.