×

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister Gold ,South India ,Chennai ,Minister ,Gold South India ,
× RELATED யானை வழித்தடங்களில் உள்ள மின்...