×

திண்டுக்கல் நிறுவனத்திற்கு எப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

புதுடெல்லி: திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நெய் சப்ளை செய்த நிறுவனங்களில் ஒன்றான திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி புட் என்ற நிறுவனத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்( எப்எஸ்எஸ்ஏஐ) நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சப்ளை செய்த நெய் மாதிரிகளை ஆய்வு செய்தததில் அனைத்துமே தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும், இதனால் உணவு பாதுகாப்பு தரநிலை விதிகளை மீறியதற்காக நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல் நிறுவனத்திற்கு எப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : FSSAI ,Dindigul Company ,New Delhi ,Dindigul ,Thirumalai Elumalayan Temple ,Food Safety and Standardization Commission of India ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற யூடியூப் சேனல் முடக்கம்