×

தாராபுரம் அருகே சூரியநல்லூரில் டீ கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரியநல்லூரில் டீ கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கண்டெய்னர் லாரி மோதியதில் முத்துச்சாமி, சுப்பிரமணி உள்ளிட்ட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

The post தாராபுரம் அருகே சூரியநல்லூரில் டீ கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்ததில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Suryanallur ,Tarapuram ,Tirupur ,Dinakaran ,
× RELATED குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு