×

டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10,000 நிதியுதவி என முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் மீண்டும் வழங்கப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

The post டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...