டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் 34-வது கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 34-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் கேரள அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர்.

The post டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் 34-வது கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: