×

சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு

தூத்துக்குடி: சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன்வளத்துறை அறிவிப்பையடுத்து சுமார் 250 விசைப்படகுகள், 500 நாட்டுப்படகுகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

The post சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Visodagu ,Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்