×

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியிருந்தனர்.

 

The post டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...