×

நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான கொள்கையை கொண்டாடும் நாடு இந்தியா என்று சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று காணொளியில் பிரதமர் கூறினார்.

The post நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,
× RELATED பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்