கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

கடலூர்: கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். 2011-2016-ல் பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடுவதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: