×

போளூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி..!!

திருவண்ணாமலை: போளூர் அருகே செம்மியமங்கலம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலியானார். டெங்குவால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி(10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post போளூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Polur ,Thiruvannamalai ,Semmiamangalam ,Bolur ,
× RELATED கரும்பு நிலுவை தொகையில் 50 சதவீதம் ₹13.18...