×

கடலூரில் 21 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் உத்தரவு

கடலூர்: கடலூரில் 21 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் தண்டபாணி உத்தரவிட்டுள்ளார். 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டதால் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உதகையில் குதிரை பந்தய மைதானத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல்..!!