×

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்கள் கார்த்திகேயன், புள்ளகுட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M. K. Stalin ,Srivilliputhur ,Karthikeyan ,Pullakutty ,firecracker factory ,Dinakaran ,
× RELATED தமிழர்கள் உயர்ந்த நிலைகளில்...