![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32424917/thumb.jpg)
சாத்தூர்: சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. கடந்த 10 நாட்களாக பட்டாக தயாரிக்கும் பணி நடைபெறாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
The post பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம் appeared first on Dinakaran.