×

மாடு முட்டி சிறுமி காயம்: உரிமையாளர் மீது வழக்கு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி காயமடைந்த விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் விவேக் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 மாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்று தலா ரூ.2,000 அபராதம் விதித்தனர். மாடுமுட்டி காயமடைந்த சிறுமிக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

The post மாடு முட்டி சிறுமி காயம்: உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Arumbakkam ,Vivek ,Dinakaran ,
× RELATED விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி