×

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை டெல்லி நீதிமன்றம் நீட்டித்தது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் உள்ளார்.

 

The post அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Kejriwal ,CBI ,
× RELATED டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா...