இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 16க்கு பிறகு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு 10,000ஐ தாண்டியது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,998 ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Related Stories: