டெல்லி: பத்திரிகையாளர்களின் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்வது கவலைக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களின் டிஜிட்டல் சாதனங்களை பாதுகாப்பது தொடர்பாக சரியான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பத்திரிகையாளர்களின் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பறிப்பது கவலைக்குரியது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.
