×

கடலூரில் சூறைக்காற்றால் சேதமான வாழைகளுக்கு ஏக்கருக்கு ரூ.1.5லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கடலூர்: கடலூரில் சூறைக்காற்றால் சேதமான வாழைகளுக்கு ஏக்கருக்கு ரூ.1.5லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதிகாரிகள் குழுவை அனுப்பி கணக்கீடு செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார்.

The post கடலூரில் சூறைக்காற்றால் சேதமான வாழைகளுக்கு ஏக்கருக்கு ரூ.1.5லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Ramdas ,Ramadass ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...