×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்: ஒன்றிய அரசு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோர ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Monsoon Meeting of Parliament ,Government of the Union ,Delhi ,Union Government ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!