×

நாளை ஆடிப்பெருக்கையொட்டி திருச்சியில் உள்ள நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளில் மக்கள் இறங்கக் கூடாது: ஆட்சியர் உத்தரவு

திருச்சி: நாளை ஆடிப்பெருக்கையொட்டி திருச்சியில் உள்ள நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளில் மக்கள் இறங்கக் கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மக்கள் இறங்கக்கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post நாளை ஆடிப்பெருக்கையொட்டி திருச்சியில் உள்ள நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளில் மக்கள் இறங்கக் கூடாது: ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Caviri ,Dinakaran ,
× RELATED வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!