×

கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்

கோவை: கோவை ஆலாந்துறை இருட்டுபள்ளம் அருகே காட்டு யானை தாக்கி ருக்மணி என்ற மூதாட்டி படுகாயமடைந்தார். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒன்றை காட்டு யானை ஈஸ்வரி என்பவரின் வீட்டின் கதவை இடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த மூதாட்டி ருக்மணியை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Rukmani ,Irutupallam ,Alandara, Coimbatore ,Iswari ,
× RELATED நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி