×

கோவையில் கேரள நபரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல்..!!

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சத்தியவான் என்ற நபரிடம் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள நபரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கோவையில் கேரள நபரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Goa ,KOWAI ,SATYAWAN ,KOWAI GANDHIPURAM AREA ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் தனி...