×

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!!

சென்னை : காலாண்டு தேர்வு முடிவடைந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளின் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான பாடத்திட்டம், மாணவர்கள் இடைநிற்றல் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

The post ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்