×

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : பாதுகாப்பு பணியில் 8000 போலீஸ்

சென்னை : கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 8,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காவல்துறையின் பாதுகாப்பு பணிக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.டிச.24-ல் இரவு முதல் டிச.25 வரை சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : பாதுகாப்பு பணியில் 8000 போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Christmas festival ,Chennai ,Christmas ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...