×

சோழவரம் அருகே தொழிற்சாலையில் திருடிய 3 பேர் கைது..!!

திருவள்ளூர்: சோழவரம் அருகே தனியார் தொழிற்சாலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கழிவு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 4 மாதங்களாக திருடி வந்த உ.பி.யைச் சேர்ந்த ஊழியர்கள் மஞ்சேஷ் (25), அர்மன் (20), நாகினா (23) ஆகியோர் கைதாகினர்.

The post சோழவரம் அருகே தொழிற்சாலையில் திருடிய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chozhavaram ,Thiruvallur ,Manjesh ,Arman ,Nagina ,
× RELATED சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு